Tag: internationalnews

35 இலட்சத்திற்கு விற்கப்படும் ஆட்டோ வடிவிலான கைப்பை

35 இலட்சத்திற்கு விற்கப்படும் ஆட்டோ வடிவிலான கைப்பை

பிரபல ஃபேஷன் பிராண்டான லூயிஸ் உய்ட்டன் (LOUIS VUITTON) நிறுவனம் ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோ வடிவிலான ஆடம்பர பையின் ...

யாழ் கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு

யாழ் கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு

யாழ்ப்பாணம் கீரிமலை - புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணொன்றில் நேற்று (09) வெடிகுண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் நேற்றையதினம் பொலிஸ் விசேட ...

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்குகுழியைத் தோண்டும் பணி ஆரம்பம்

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்குகுழியைத் தோண்டும் பணி ஆரம்பம்

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை நேற்று (9) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில், ...

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை வழங்கிய இந்தியா

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை வழங்கிய இந்தியா

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்புப் ...

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிகப்பட்டது

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிகப்பட்டது

பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி ...

டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள்

டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள்

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் தொடர்பில் ...

வட கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய மக்கள் போராட்டம்

வட கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய மக்கள் போராட்டம்

தமிழ் மக்கள் தங்களுக்கான பிரச்சினைக்குரிய தீர்வை உள்நாட்டு பொறிமுறையை கடந்து சர்வதேச நீதிப் பொறி முறையின் ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்தி எதிர்வரும் 26ம் ...

மட்டு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கும், பால்குட பவனி நிகழ்வும்

மட்டு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கும், பால்குட பவனி நிகழ்வும்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பமானதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட ...

யூடியூபில் ஆபாச வார்த்தை பேசிய தேரர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யூடியூபில் ஆபாச வார்த்தை பேசிய தேரர்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ராஜாங்கனையைச் சேர்ந்த சத்தாரதன தேரர் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி காணொளிகளை வெளியிட்டமை தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றபுலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை ...

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமனம்

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமனம்

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யு.சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர இன்று (09) குறித்த நியமனக் கடிதத்தை சிவராஜாவுக்கு திருகோணமலையில் ...

Page 930 of 1214 1 929 930 931 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு