Tag: internationalnews

நெடுந்தீவு கடலில் மூழ்கிய படகு; உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

நெடுந்தீவு கடலில் மூழ்கிய படகு; உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (12) மதியம் நடைபெற்றுள்ளது. அத்துடன், படகில் ...

பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து வெளியேற்றப்பட்ட அதிபர்

பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து வெளியேற்றப்பட்ட அதிபர்

கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலைக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. பாடசாலையில் தற்போதைய அதிபரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், ...

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

புத்தளம் - அக்கரயண தீவுப் பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று (13) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ...

பிள்ளையான் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது பொய்; உதய கம்மன்பில

பிள்ளையான் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது பொய்; உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் எதையும் கூறவில்லை என்றும், அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல் முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் ...

கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல்

கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல்

தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் ...

குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்ரி ...

சொத்து விபரங்கள் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிட நடவடிக்கை

சொத்து விபரங்கள் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிட நடவடிக்கை

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை ...

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ...

ஆசிரியர் இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானம்

ஆசிரியர் இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானம்

வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கையை வினைத்திறனாக மாற்றியமைப்பதற்கும், ஆசிரிய இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (13) ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ...

பாடசாலை பாட வேளை 07 ஆக குறைக்கப்பட்டு பாட நேரம் 50 நிமிடங்களாக அதிகரிப்பு

பாடசாலை பாட வேளை 07 ஆக குறைக்கப்பட்டு பாட நேரம் 50 நிமிடங்களாக அதிகரிப்பு

பாடசாலைகளில் ஒரு பாடத்திற்காக ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கப்படுவதோடு 08 ஆக காணப்பட்ட பாடத்திட்ட அமைப்பு 07 ஆக குறைக்கப்படும் என கல்வி உயர்கல்வி மற்றும் ...

Page 921 of 1213 1 920 921 922 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு