Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து வெளியேற்றப்பட்ட அதிபர்

பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து வெளியேற்றப்பட்ட அதிபர்

11 months ago
in செய்திகள்

கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலைக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

பாடசாலையில் தற்போதைய அதிபரின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.

போராட்டத்தைத் தொடர்ந்து பொலிஸாரால் பாடசாலையில் இருந்து அதிபர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு பொருத்தமான அதிபரை நியமிக்க வலியுறுத்தி, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களால் பாடசாலைக்கு முன்னால் சுமார் 4 மணி நேரம் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழு அதிபருடன் கலந்துரையாடியது.

இதனையடுத்து பதவி விலக அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது, மேலும் அதிபர் கல்வி அமைச்சக்கு அறிக்கை அளித்து தனக்கு வழங்கப்படும் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மதியம் 01.00 மணியளவில் பொலிஸாரின் உதவியுடன் அதிபர் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!

June 8, 2026
மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!
செய்திகள்

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி!

June 8, 2026
மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

June 8, 2026
அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது
செய்திகள்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதை பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

June 8, 2026
Next Post
நெடுந்தீவு கடலில் மூழ்கிய படகு; உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

நெடுந்தீவு கடலில் மூழ்கிய படகு; உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.