Tag: mattakkalappuseythikal

தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையகூடாது என சிலர் நினைக்கின்றனர்; இரா.சாணக்கியன்

தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையகூடாது என சிலர் நினைக்கின்றனர்; இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உள்ளுராட்சி சபைகளில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையகூடாது, அது மக்களுக்கு சென்றடையாவிட்டால் அதன்மூலம் மக்களின் எதிர்ப்பு தமிழரசுக்கட்சிக்கு வரும் ...

நீர் இணைப்பு இல்லா பாடசாலைகளுக்கு இலவச பொது இணைப்பு வழங்கப்படும்; கல்வி அமைச்சு

நீர் இணைப்பு இல்லா பாடசாலைகளுக்கு இலவச பொது இணைப்பு வழங்கப்படும்; கல்வி அமைச்சு

கல்வி அமைச்சு, பாடசாலைகளின் நீர்க் கட்டணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையின் விதிமுறைகள், 2023 ஜூலை 5ஆம் திகதி அமைச்சரவையின் முடிவுக்கு அமைய, இந்த ஆண்டு ஜனவரி 1 ...

மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (14) மாலை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேக நபர் 10 ...

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டம்

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டம்

.தபால் துறையில் நிலவும் கடுமையான பணிச்சூழல் மற்றும் நிர்வாக அலுவலக ஊழியர்கள் மீதான அழுத்தங்களைக் கண்டித்து, கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (15) நள்ளிரவு முதல் ...

துருக்கி அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ பரவல் – குழந்தை உட்பட 3 பேர் பலி

துருக்கி அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ பரவல் – குழந்தை உட்பட 3 பேர் பலி

துருக்கி தலைநகர் அங்காராவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில், இந்தக் குடியிருப்பின் 4 ஆவது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. அதன்பின் ...

கைது செய்யப்பட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை

கைது செய்யப்பட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் உதவி செயலாளரையும் ஏனைய இரண்டு அதிகாரிகளையும் பிணையில் விடுதலை ...

செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் வசதி

செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் வசதி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க ...

4601 சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

4601 சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாகசிகரெட்டுக்கள் விற்பனை ...

களுத்துறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய டிக்டொக் காதலன்

களுத்துறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய டிக்டொக் காதலன்

களுத்துறையில் டிக்டொக் மூலம் அறிமுகமான காதலன் ஒருவர் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய காதலனை கைது செய்ய பொலிஸார் ...

30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு 14 ஆண்டுகள் சிறை

30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு 14 ஆண்டுகள் சிறை

மசாஜ் நிலையம் ஒன்றை இடையூறு இன்றி நடாத்தி செல்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை ...

Page 921 of 1206 1 920 921 922 1,206
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு