Tag: internationalnews

ஏறாவூரில் காசோலை மோசடி தொடர்பாக விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது

ஏறாவூரில் காசோலை மோசடி தொடர்பாக விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது

மட்டு ஏறாவூரில் முந்திரிகை பருப்பு வர்த்தகர் ஒருவரிடம் காசோலையை வழங்கி 11 இலச்சம் ரூபாவுக்கு முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்துகொண்டு வழங்கிய காசோலைக்கான பணத்தை வழங்காது மோசடி ...

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பாடசாலை மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பாடசாலை மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா

ரஷ்யாவில், குறைந்து வரும் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு, பல மாகாணங்களில், கருவுறும் பாடசாலை மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 100,000 ரஷ்ய ...

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 12000 எனவும் தற்பொழுது மொத்தம் ...

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வேறு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வேறு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டங்கள் ...

தாயை கொலை செய்யப் போவதாக மிரட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

தாயை கொலை செய்யப் போவதாக மிரட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

மொனராகல, தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது. ...

கிளின் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் கீழ் மட்டு களுவன்கேணியில் கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் நிகழ்வு

கிளின் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் கீழ் மட்டு களுவன்கேணியில் கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் நிகழ்வு

ஒரு அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம் எனும் தோனிப்பொருளில் கிளின் ஸ்ரீலங்காவேலை திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று செங்கலடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் ...

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பூரண ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பூரண ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக ...

வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான ...

பூஸா சிறைச்சாலைக்குள் எட்டு கையடக்க தொலைபேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலைக்குள் எட்டு கையடக்க தொலைபேசிகள் மீட்பு

பூஸா சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசப்பட்ட எட்டு கையடக்க தொலைபேசிகள் அடங்கிய பொதியொன்றை நேற்று (08) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பணியில் ...

பதுளை தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல்

பதுளை தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல்

பதுளை , மீகஹகிவுல பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ...

Page 932 of 1213 1 931 932 933 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு