Tag: internationalnews

சிறுமியை கர்ப்பமாக்கிய போலி பூசாரிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

சிறுமியை கர்ப்பமாக்கிய போலி பூசாரிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

பூசாரியை போல வீட்டுக்குள் நுழைந்து, தாயுடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி அவ்வீட்டிலேயே தங்கியிருந்து 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அச் சிறுமியை கர்ப்பிணியாக்கிய போலி ...

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை - மித்தெனிய பொலிஸ் பிரிவின் ஜுலம்பிட்டிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ...

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கு அருகில் போராட்டம்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கு அருகில் போராட்டம்

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு அருகில் இன்று (8) மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்குடா சூரா கௌன்சில் (மஜ்லிஸ் ஷூரா சபை) இந்த போராட்டத்தை ஏற்பாடு ...

சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

இலங்கையில் 2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த வரி முறை 2027 ஆம் ...

14 சொகுசு வாகனங்களை ஏல விற்பனை செய்யும் எரிசக்தி அமைச்சகம்

14 சொகுசு வாகனங்களை ஏல விற்பனை செய்யும் எரிசக்தி அமைச்சகம்

எரிசக்தி அமைச்சகம் தம்மிடம் உள்ள 14 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்விப்பத்திரங்களை அழைத்துள்ளது. தேவையற்ற பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், அரசு வளங்களை திறம்படப் பயன்படுத்துவதை உறுதி ...

இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் 38.76 கோடி செலவில் வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் 38.76 கோடி செலவில் வீடுகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை தமிழகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு ...

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ள மாளிகையில், நேற்று (7) நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் ...

கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ அதிகாரி ஒருவர் கைது

கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக இராணுவ அதிகாரி ஒருவர் கைது

கண்டி ஏரி பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக, பணியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி ...

விவசாயிகளின் மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

விவசாயிகளின் மாதாந்த ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை

விவசாயிகள் ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக, 75% அதிகமான தவணை கட்டணத்தை செலுத்தி உள்ள விவசாயிகளுக்காக அவ்வாறு செலுத்தப்படும் தவணைக் கட்டணத்திற்கு ஏற்ற சதவீதத்தில் ஓய்வூதிய சம்பளத்தை ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான உரிய நீதியை காலம் தாழ்த்தாது பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான உரிய நீதியை காலம் தாழ்த்தாது பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தின், 50 ...

Page 934 of 1213 1 933 934 935 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு