Tag: BatticaloaNews

மட்டு காத்தான்குடி சிறுதொழில் முயற்சி விற்பனைக் கண்காட்சி நிகழ்வு

மட்டு காத்தான்குடி சிறுதொழில் முயற்சி விற்பனைக் கண்காட்சி நிகழ்வு

காத்தான்குடி பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி தொழில் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில், உள்ளூர் சிறு தொழில் முயற்சியாளர்களுக்காக விற்பனைக் கண்காட்சி நிகழ்வு நேற்று (30) நடத்தப்பட்டுள்ளது. ...

சாரதிகள் கட்டாயம் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிய வேண்டும்; போக்குவரத்து அமைச்சர்

சாரதிகள் கட்டாயம் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிய வேண்டும்; போக்குவரத்து அமைச்சர்

ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்து சாரதிகளின் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சீட் பெல்ட்களை அணியாத ...

வாழைச்சேனை அறநெறி பாடசாலை மாணவர்களின் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு

வாழைச்சேனை அறநெறி பாடசாலை மாணவர்களின் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு

மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் அறநெறிக் கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் வாழைச்சேனை பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் அறநெறிபாடசாலையின் அதிபர் சதாசிவம் கார்த்தீபன் தலைமையில் நேற்று ...

யாயன்னா பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து இளைஞர்களை கடத்திய மர்மக்குழு; ஒருவர் சுட்டுக்கொலை

யாயன்னா பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து இளைஞர்களை கடத்திய மர்மக்குழு; ஒருவர் சுட்டுக்கொலை

கஹவத்த, யாயன்னா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்று (30) இரவு சென்ற குழு, இரண்டு பேரை கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ...

பஸ் கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்

பஸ் கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ...

தெலுங்கானாவில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

தெலுங்கானாவில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

தெலுங்கானாவில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சங்காரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் சிகாச்சி கெமிக்கல்ஸ் ஆலையில் ரியாக்டர் வெடித்து ...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் ...

அநுரவின் அரசாங்கமும் மக்களை ஏமாற்றியே வருகிறது; சஜித் சுட்டிக்காட்டு

அநுரவின் அரசாங்கமும் மக்களை ஏமாற்றியே வருகிறது; சஜித் சுட்டிக்காட்டு

தற்போதைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கமும் போலவே பொய்களையும் ஏமாற்றுதல்களையும் செய்வதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். பராட்டே சட்டம் இன்று முதல் மீண்டும் அமுலுக்கு வருவதனால், சிரமங்களை எதிர்கொள்ளும் ...

மட்டு காத்தான்குடியில் பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயது சிறுவன் பலி

மட்டு காத்தான்குடியில் பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயது சிறுவன் பலி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பஸ்ஸின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயது சிறுவன் ...

வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி பொலிஸாரால் பறிமுதல்

வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி பொலிஸாரால் பறிமுதல்

ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹதரணை கோட்டை பொலிஸார் திருகோணமலை பிரதான வீதியில் குறித்த ...

Page 929 of 1197 1 928 929 930 1,197
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு