Tag: mattakkalappuseythikal

வடகிழக்கிலிருந்து களமிறங்கியுள்ள அதிகூடிய சுயேட்சை வேட்பாளர்கள்!

வடகிழக்கிலிருந்து களமிறங்கியுள்ள அதிகூடிய சுயேட்சை வேட்பாளர்கள்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேட்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேட்சைக் குழுக்களும், ...

இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் பணியை தொடர வடகிழக்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்; கஜேந்திரன் தெரிவிப்பு!

இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் பணியை தொடர வடகிழக்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்; கஜேந்திரன் தெரிவிப்பு!

வடகிழக்கில் இருத்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கிகாரம் வாழங்கப்படுவதன் மூலம் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள இலகுவாக இருக்கும் என தமிழ் ...

மட்டக்களப்பு மண்முனை மேற்கில் கண்ணிவெடியகற்றும் பணிகளை ஆரம்பித்த மெக் நிறுவனம்!

மட்டக்களப்பு மண்முனை மேற்கில் கண்ணிவெடியகற்றும் பணிகளை ஆரம்பித்த மெக் நிறுவனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்துள்ள மெக் நிறுவனம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடி அபாயமுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. மெக் ...

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் அவர்களுக்கு பதவி உயர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் அவர்களுக்கு பதவி உயர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலாளரான திரு.வ. வாசுதேவன் அவர்கள் அரச உத்தியோக முதல் தரத்திலிருந்து தற்போது சிறப்பு தரம் (Special Grade) என்னும் பதவி உயர்வு பெற்றுள்ளார். ...

வடகிழக்கில் அதிகூடிய ஆசனங்களை எடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்; தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கோரிக்கை!

வடகிழக்கில் அதிகூடிய ஆசனங்களை எடுக்க மக்கள் ஆணை வழங்க வேண்டும்; தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கோரிக்கை!

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிக பெரும்பான்மையான ஆசனங்கள் பெறுவோம் அதில் யாழ், மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகூடிய ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் ...

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை வெளியிட பாதுகாப்பு கோரும் மட்டக்களப்பு நபர்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை வெளியிட பாதுகாப்பு கோரும் மட்டக்களப்பு நபர்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான பலவற்றிற்கு சாட்சியங்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி தனக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் அதனை வழங்குவதற்கு தயாராகயிருப்பதாக ரவீந்திரன் குகன் என அழைக்கப்படும் முகமட் ...

சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

சட்டத்தை கையிலெடுத்து நடத்துனரை தாக்கிய பஸ் உரிமையாளர் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது!

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதால் தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த தனியார் ...

மட்டக்களப்பு வாகரையில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாகரையில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் சின்னத்தட்டுமுனையில் நேற்றுமுன்தினம் (6) இரவு இடம்பெற்ற இடியுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் கால்நடைகள் சில உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். சின்னத் தட்டுமுனை ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகம் மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க ...

Page 100 of 119 1 99 100 101 119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு