தமிழின படுகொலைக்கு சர்வதேச மன்றில் நீதி கிடைக்க வேண்டும்; தென்னிந்திய நடிகர் டி.ராஜேந்திரன்
பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள் ஆனால் சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து வளர்த்திருக்கிறார்கள், தமிழின படுகொலைக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் ...










