அழைப்பு வந்தால் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தில் நடிப்பேன்; நடிகர் அஜித்குமார்
அழைப்பு வந்தால் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் (Fast & Furious) போன்ற படங்களில் நடிக்க தயார் என நடிகர் அஜித்குமார் கூறியதால் இரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சினிமா மற்றும் ...
அழைப்பு வந்தால் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் (Fast & Furious) போன்ற படங்களில் நடிக்க தயார் என நடிகர் அஜித்குமார் கூறியதால் இரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சினிமா மற்றும் ...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டத்தை அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவதே எமது இலக்காகும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பயங்கரவாத ...
பஸ் சாரதிகளுக்கு சீட்பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வெளியான சமீபத்திய ஊடக அறிக்கைகளை இலங்கை பொலிஸ் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், ...
நாட்டில் தற்போது செம்மணி மனித புதைக்குழி விவகாரம் பெரிதும் பேசு பொருளாகியுள்ளதுடன், அதில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என மொத்தமாக 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ...
கொழும்பு - காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நபரொருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து குழப்பம் விளைவித்துள்ளார். நேற்று (05) பிற்பகல் ...
அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்வெசும திட்டத்தின் ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடுமெனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மழை ...
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் இனப்படுகொலை நடைபெறுவதாகக் கூறி, இஸ்ரேலுடன் அனைத்து வர்த்தக, நிதி உறவுகளையும் துண்டிக்க நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சிறப்பு ...
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொரட்டுவ மற்றும் எகொட உயன ...
2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை நேற்று (04) வெளியிடப்பட்டது. தரம் ஒன்றிற்கு ...
