பாகிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் 10 குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 63 பேர் காயமடைந்துள்ளதாக ...










