Tag: srilankanews

பிள்ளையானின் பெயரில் கடிதங்கள் எழுதிய கலீல்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

பிள்ளையானின் பெயரில் கடிதங்கள் எழுதிய கலீல்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அம்பலப்படுத்திய தகவல்களின்படி மேலும் பலரிடம் குற்றப்புலனாய்வு துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ...

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சி.எஸ்.கே

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சி.எஸ்.கே

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான நேற்று (30) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் ...

விசா விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு

விசா விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மே 5, 2025 முதல் அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் ஒரு புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி விண்ணப்பதாரர்கள் தங்கள் DS-160 விசா ...

மொழியியல் இனப்படுகொலை; ஒரு இனத்தை அழிக்கக்கூடிய அமைதியான ஆயுதம் – தமிழின் எதிர்ப்பும் எதிர்காலமும்

மொழியியல் இனப்படுகொலை; ஒரு இனத்தை அழிக்கக்கூடிய அமைதியான ஆயுதம் – தமிழின் எதிர்ப்பும் எதிர்காலமும்

ஈழத்து நிலவன் ■.முன்னுரை: ஒரு இனத்தின் மரபணு ஆத்மா – மொழி மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமல்ல அது ஒரு இனத்தின் அறிவாற்றல் நினைவகம், ...

பிணையாளியான தாய் வீட்டில் இல்லாததால் எட்டு வயது மகனை கைது செய்துவந்த பொலிஸார்

பிணையாளியான தாய் வீட்டில் இல்லாததால் எட்டு வயது மகனை கைது செய்துவந்த பொலிஸார்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பிணையாளியான தாயை கைது செய்வதற்காக சென்றிருந்த போது, அத்தாய் இன்மையால், அவருடைய எட்டு வயது பாடசாலை மாணவனை (மகன்) கைது செய்து, பொலிஸில் இரவுநேரத்தில் ...

14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய முக்கிய நபர் கைது

14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய முக்கிய நபர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் ...

பயிர்ச் செய்கைக்கான பசளைகளின் விலை அதிகரித்துள்ளமையினால் விவசாயிகள் பாதிப்பு

பயிர்ச் செய்கைக்கான பசளைகளின் விலை அதிகரித்துள்ளமையினால் விவசாயிகள் பாதிப்பு

பயிர்ச் செய்கைக்கான பசளைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமை காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த காலங்களில் பசளை விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றைக் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு ...

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்றவருக்கு ஒரு இலட்சம் அபராதம்

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்றவருக்கு ஒரு இலட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி ...

முச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்கள் குறித்து வெளியான தகவல்

முச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்கள் குறித்து வெளியான தகவல்

முச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்த முடிவை மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மற்றொரு வரப்பிரசாதம் குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மற்றொரு வரப்பிரசாதம் குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு மற்றொரு வரப்பிரசாதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ...

Page 95 of 830 1 94 95 96 830
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு