Tag: mattakkalappuseythikal

விரைவில் ஆரம்பமாகவுள்ள விமான சேவைகள்; இஸ்ரேலுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

விரைவில் ஆரம்பமாகவுள்ள விமான சேவைகள்; இஸ்ரேலுக்குச் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

பல இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா ...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ...

வயிற்றுக்குள் பல் துலக்கியுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர்

வயிற்றுக்குள் பல் துலக்கியுடன் 52 ஆண்டுகள் வாழ்ந்த நபர்

வயிற்று வலியால் அவதிப்பட்ட 64 வயது நபரின் குடலில் டூத் பிரஷ் இருந்ததைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிட்டத்தட்ட இந்த டூத் பிரஷ் அவரின் குடலில் 52 ...

அரச சேவையின் மாற்று சக்தி மற்றும் சமூக உரையாடலின் பங்கு குறித்து ஐ.நா. தின விழாவில் உயர் மட்டக் கலந்துரையாடல்

அரச சேவையின் மாற்று சக்தி மற்றும் சமூக உரையாடலின் பங்கு குறித்து ஐ.நா. தின விழாவில் உயர் மட்டக் கலந்துரையாடல்

இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சியில் சமூக உரையாடலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொது சேவை தின நிகழ்வில் அரச துறை அதிகாரிகள், தொழிற்சங்கங்கள், அபிவிருத்தி ...

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை குறித்து கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில் நாமும் வெட்கப்பட வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர்

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை குறித்து கொள்கை வகுப்பாளர் என்ற ரீதியில் நாமும் வெட்கப்பட வேண்டும்; எதிர்க்கட்சி தலைவர்

மலையக தமிழ் மக்களை எண்ணி கவலையடைந்தால் மாத்திரம் போதாது. அவர்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த ...

அரசியல் செல்வாக்குடைய நபரிடமிருந்து நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அரசியல் செல்வாக்குடைய நபரிடமிருந்து நிலத்தை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 90 பேர் கொழும்பில் நேற்று (24) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ...

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியை சந்தித்த சபாநாயகர்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியை சந்தித்த சபாநாயகர்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா கொபோடாவுக்கும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கடந்த (20) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. ...

ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

ஈழத்தமிழர் பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஈழ தமிழர் முகாமில் உள்ள பாஸ்கரனை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த உத்தரவை ...

பகிடிவதையில் ஈடுபட்ட 22 ஒலுவில் பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்

பகிடிவதையில் ஈடுபட்ட 22 ஒலுவில் பல்கலை மாணவர்கள் இடைநீக்கம்

முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்தார். இந்த சம்பவம் ...

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகளை இன்று (24) கைது செய்துள்ளதாக பொலிசார் ...

Page 959 of 1204 1 958 959 960 1,204
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு