கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவித்தல்
கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் ...
கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் ...
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கான இடமாற்றம் இடமாற்ற சபையின் அனுமதியின்றி ஹட்டன் வலய கல்வி பணிப்பாளரினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஹட்டன் கல்வி ...
https://youtube.com/shorts/oJVpVMiQB-8?si=KCa6_mXEKFfRD-7D https://youtu.be/Yn7nZTakLGQ?si=RiKTR5MODGd5U5Q-
https://youtube.com/shorts/v-vcZxs6nhk?si=FPdWzz7o_DE_Baar https://youtu.be/Yn7nZTakLGQ?si=RiKTR5MODGd5U5Q-
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமையால் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்ததாக தாக்கல் செய்யப்பட்ட ...
யாழ் திருநெல்வேலி கிழக்கு சேர்ச் லேன் பகுதியில் உள்ள ஆட்டோக்காரர் ஒருவர் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கி ஒன்றில் பெற்றோல் வாங்கி நிரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. சற்று முன்னர் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலிய படையினர் அடையாளம் ...
போர் நிறுத்தம் அமுலாகவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் ஈரான் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாது என தெரிவித்துள்ள ஈரான் ...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. ...
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று நேற்று (23) உயிரிழந்துள்ளது. சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற 8 மாதங்கள் நிரம்பிய ...
