மியன்மாரிலிருந்து 20 இலங்கையர்கள் மீட்பு!
இணைய மோசடிகளில் ஈடுபடுத்துவதற்காக மியன்மாருக்குகடத்தப்பட்ட இருபது (20) இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM - UN) மீட்டுள்ளது. குறித்த இலங்கையர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் ...
இணைய மோசடிகளில் ஈடுபடுத்துவதற்காக மியன்மாருக்குகடத்தப்பட்ட இருபது (20) இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM - UN) மீட்டுள்ளது. குறித்த இலங்கையர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் ...
தாய்லாந்தில் உள்ள ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம் தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 ...
நட்சத்திர உதைபந்து வீரர்களில் ஒருவரான உருகுவேவைச் சேர்ந்த 37 வயதான லூயிஸ் சுவாரஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீருடன் அறிவித்துள்ளார். இதன்மூலம், 17 ஆண்டுகள் ...
உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க அனைத்து அரசாங்க ஊழியர்களும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ...
இந்திய விளையாட்டு வீரர்களில் அதிக வருமான வரி செலுத்துவோரின் பட்டியல் வெளியாகி உள்ளது. குறித்த பட்டியலை ஒரு இந்திய தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ...
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து ...
கென்யாவில் வசிக்கும் உகாண்டா தடகள வீராங்கனை ஒருவர் அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% ...
பிரபல வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான , மோகன் நடராஜன் உடல்நலக்குறைவால் அவரது 71 வது வயதில் இன்று (04) காலை காலமானார். தமிழ் சினிமாவில் ஸ்ரீ ராஜகாளியம்மன் ...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில், அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா நாட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் சென்றுள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே ...
அமெரிக்கா, சிகாகோ சுரங்கப்பாதை ரயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் துப்பாக்கிச்சூடு ...