Tag: mattakkalappuseythikal

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

மகிந்தவின் மனைவி பெயரில் போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய என்ற பெயரில் பராமரித்து வந்த போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது ...

வாழைச்சேனையில் பழமை வாய்ந்த ஆலயமான கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா

வாழைச்சேனையில் பழமை வாய்ந்த ஆலயமான கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா

கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (23) இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப ...

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு மட்டக்களப்பிலும் தீப்பந்தங்களை ஏந்தி ஆதரவு

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு மட்டக்களப்பிலும் தீப்பந்தங்களை ஏந்தி ஆதரவு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெறும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு - உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று(23) ...

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் கைது

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நாரஹென்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ...

கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கடற்பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இன்றைய வானிலை அறிக்கையின் படி, சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களிலும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் ...

திருகோணமலை மாநகர சபையின் முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு

திருகோணமலை மாநகர சபையின் முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு

திருகோணமலை மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை நகர சபையின் முதல்வராக இலங்கை தமிழரசி ...

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தென்னிந்திய நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தென்னிந்திய நடிகர் கைது

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் ...

சலுகை கடன் திட்டம் தொடர்பில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பு

சலுகை கடன் திட்டம் தொடர்பில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்பு

தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுக்கான சலுகை கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. ஒரு செய்தித்தாள் விளம்பரத்தை வெளியிட்டு, ...

மூதூர் பிரதேச சபை தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவு

மூதூர் பிரதேச சபை தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பிரகலாதன் தெரிவு

திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று (23) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ...

செம்மணி 03 நாள் அணையா தீப போராட்டம் ஆரம்பமானது

செம்மணி 03 நாள் அணையா தீப போராட்டம் ஆரம்பமானது

யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் அணையா தீபம் போராட்டம் தற்சமயம் ...

Page 962 of 1203 1 961 962 963 1,203
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு