Tag: BatticaloaNews

எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும்; பல்கலைக்கழக பேராசிரியர்

எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும்; பல்கலைக்கழக பேராசிரியர்

பெரும்போக நெற்செய்கையின் போது எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காமையினால் எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த பேராதனை ...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்

தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளம் இன்று (23) நண்பகல் 12 மணிக்கு முன்னர் கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் ...

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் "உலகளாவிய எச்சரிக்கையை" ...

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலை கண்காணிப்பாளர்களும் இன்று (23) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொது மன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் பொறுப்பான அமைச்சரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் ...

வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டசங்கத்தின் ஆவணப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வு நிகழ்வும்

வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டசங்கத்தின் ஆவணப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வு நிகழ்வும்

வடகிழக்கு வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவணப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும் நேற்று (22) மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி ...

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு; 22  பேர் பலி

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு; 22  பேர் பலி

சிரியாவின், டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் சுகாதார அமைச்சகம் ...

முல்லைத்தீவில் மாணவகளின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை

முல்லைத்தீவில் மாணவகளின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை

முல்லைத்தீவு - பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றற் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ...

எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தல்

எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தல்

தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோலிய விலைகள் அதிகரிக்கும் அபாயம் ...

காலியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

காலியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

காலி, ஹக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (23) அதிகாலை ஒரு வீட்டின் மீது 9 ...

மட்டு களுவங்கேணியி கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு

மட்டு களுவங்கேணியி கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி இரண்டாவது மையில்கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை மீறி, வீதியை விட்டு விலகி, பனைமரத்துடன் மோதிய ...

Page 972 of 1221 1 971 972 973 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு