Tag: mattakkalappuseythikal

இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கைது

இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கைது

போலியான இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று அவர்கள் சென்னையை அடைந்த ...

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் இரகசிய வாக்கெடுப்பில் முறைகேடு; நிசாம் காரியப்பர் எம்.பி

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் இரகசிய வாக்கெடுப்பில் முறைகேடு; நிசாம் காரியப்பர் எம்.பி

கொழும்பு மாநகர மேயர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை சட்டப்படி தவறான நடவடிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற ...

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக இரண்டு நீதியரசர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக இரண்டு நீதியரசர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார ...

அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை

அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை

இலங்கையில் ஸ்டார்லிங்க் அடுத்த வாரம் செயல்படத் தொடங்கும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்டார்லிங்க் சேவைகளைப் பெற 12 ஆரம்ப பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், ...

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயம்

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயம்

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 7ஆவது நாளாக மோதல் நீடித்து வருகிறது. ...

ஈரானுக்கு ஆதரவாக வடகொரியா இருக்கும் என அறிவித்தார் கிம் ஜொங்

ஈரானுக்கு ஆதரவாக வடகொரியா இருக்கும் என அறிவித்தார் கிம் ஜொங்

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் தனியாக இல்லை . அவர்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்குவோம் என்று என வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். ...

பகிடிவதையை தடுப்பதற்கான திட்டம் தொடர்பான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

பகிடிவதையை தடுப்பதற்கான திட்டம் தொடர்பான மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க திட்டமொன்றை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ...

அமெரிக்க இராணுவ உதவியால் மத்திய கிழக்கு நிலைமை சீர்குலையும் என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்க இராணுவ உதவியால் மத்திய கிழக்கு நிலைமை சீர்குலையும் என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக இராணுவ உதவி செய்வது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ...

ஜனாதிபதியின் அனுமதியின்றி 247 கைதிகள் விடுதலை; சிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

ஜனாதிபதியின் அனுமதியின்றி 247 கைதிகள் விடுதலை; சிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய விசாரணையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் உரிய அனுமதி இன்றி 247 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் ...

ஈரான் மீதான தாக்குதல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை; ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரான் மீதான தாக்குதல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை; ட்ரம்ப் தெரிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், இராணுவ நிலைகளையும் ...

Page 973 of 1203 1 972 973 974 1,203
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு