திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியில் வாகன விபத்தில் இருவர் பலி
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி 98 ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ...
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி 98 ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ...
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை நேற்று (20) திறந்து வைக்கப்பட்டதும் முதல் நாளில் 10 ஆயிரத்து 450 அடியார்கள் காட்டுக்குள் ...
அம்பாறையில் ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர். அம்பாறை பிரிவு குற்றப் புலனாய்வுப் ...
தெற்கு பிரேசிலின் சாண்ட கெடரினா பகுதியில் வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து தரையில் விழுந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற விரும்பினால், அவர்களுக்கு விமானப் பயணங்களை ...
வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு ...
ரஃபேல் போர் விமானம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் வெளியிட்ட சமூக வலைதள பதிவு பரவலாகி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த ...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த விசேட யோகா நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ...
வடக்கு ஈரானில் ரிக்டர் அளவில் 5.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 ...
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதுடன், சந்தேகநபர்கள் 30 பேரையும் ...
