கிழக்கு கடற்பரப்பில் கடல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கைகள் தேவை; அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை
கிழக்கு மாகாண கடற்பரப்புக்குள் இடம்பெறும் கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...










