Tag: BatticaloaNews

யாழில் வாள் வெட்டு வன்முறை கும்பல் கைது

யாழில் வாள் வெட்டு வன்முறை கும்பல் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் நேற்றையதினம் (21) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின்போது ...

சோலார் திட்ட ஒரு மின் அலகுக்காக கட்டணம் அதிகரிப்பு

சோலார் திட்ட ஒரு மின் அலகுக்காக கட்டணம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் ஒரு மின் அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 45 ...

விநியோகிக்கப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து அவசர விசாரணை கோரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

விநியோகிக்கப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து அவசர விசாரணை கோரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ பெயர், சின்னம் மற்றும் கடிதத்தலைப்பை தவறாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட பல போலி ஆவணங்கள் குறித்து, பொலிஸ்மா ...

சட்டமா அதிபரின் முறைப்பாட்டையடுத்து விசாரனைகளை ஆரம்பித்துள்ள சிஐடியினர்

சட்டமா அதிபரின் முறைப்பாட்டையடுத்து விசாரனைகளை ஆரம்பித்துள்ள சிஐடியினர்

சமூக ஊடகங்களில் தமது பணியாளர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ...

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கால்நடை வளர்ப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால் நடைகளை உரிய முறையில் பராமரிக்குமாறும், கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹமட் தெரிவித்துள்ளார். ...

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

கடந்த சில நாட்களாக இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து இலங்கை இராணுவம் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. போலி ஆவணங்களைப் ...

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணங்கள் குறைப்பு

பாராளுமன்ற ஊழியர்களின் உணவுக் கட்டணங்கள் குறைப்பு

பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன ...

பல விமர்சனங்களையும் தாண்டி நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்; கந்தசாமி பிரபு

பல விமர்சனங்களையும் தாண்டி நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்; கந்தசாமி பிரபு

கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும், வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி ...

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மாபாவின் 35 வது தியாகிகள் தின நினைவேந்தல்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மாபாவின் 35 வது தியாகிகள் தின நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவின் 35 வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு 'தியாகிகளின் சமாதிகளே ஆராதனைக்குரிய தேவாலயங்கள்' எனும் தொனிப்பொருளில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி ...

வவுனியா நகர் பகுதிகளில் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் தடை

வவுனியா நகர் பகுதிகளில் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் தடை

வவுனியா நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோககியுள்ளனர். வவுனியா நகரின் சில பகுதிகள், ...

Page 972 of 1220 1 971 972 973 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு