ஈரானுக்கு ஆதரவாக வடகொரியா இருக்கும் என அறிவித்தார் கிம் ஜொங்
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் தனியாக இல்லை . அவர்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்குவோம் என்று என வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். ...
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் தனியாக இல்லை . அவர்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்குவோம் என்று என வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார். ...
பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச கல்வி நிறுவனங்களில் நடைபெறும் பகிடிவதை சம்பவங்களை தடுக்க திட்டமொன்றை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ...
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ...
இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடியாக இராணுவ உதவி செய்வது மத்திய கிழக்கின் நிலைமையை தீவிரமாக சீர்குலைக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ...
இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை சுய பாதுகாப்பு என்று நியாயப்படுத்திய G7 அறிக்கையை ஏற்க முடியாது. ஏனெனில் இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ...
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், இராணுவ நிலைகளையும் ...
https://youtu.be/ipxQUZljyyk
வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார். ...
2019ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட ஒருவருக்கு, பொலிஸ் அதிகாரிகள் இருவர் தனிப்பட்ட முறையில் நட்ட ஈட்டை வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்றம் ...
இலங்கையில் பாலர் வகுப்புச் செல்லும் சிறு குழந்தைகள் அதிகமான சர்க்கரை சார்ந்த உணவுகளை உட்கொண்டு வருவதாக வைத்தியர் இனோகா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ...
