Tag: mattakkalappuseythikal

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளரின் சம்பளம் பாதியாக குறைப்பு

கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளரின் சம்பளம் பாதியாக குறைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியில், அவரது சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக ...

நாடளாவிய ரீதியில் யூத வழிபாட்டு மையங்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் யூத வழிபாட்டு மையங்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து யூத வழிபாட்டு மையங்களுக்கும் 24 மணிநேர பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள ...

மட்டு மாநகர சபையின் முதல்வராக சிவம்பாக்கியநாதனும்- பிரதி முதல்வராக வைரமுத்து தினேஸ்குமாரும் தெரிவு

மட்டு மாநகர சபையின் முதல்வராக சிவம்பாக்கியநாதனும்- பிரதி முதல்வராக வைரமுத்து தினேஸ்குமாரும் தெரிவு

மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம்பாக்கியநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த வைரமுத்து தினேஷ்குமார் தினேஸ்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ...

மட்டு சுவிஸ் கிராமம் திராய்மடு ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய குண்ட குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா – 2025

மட்டு சுவிஸ் கிராமம் திராய்மடு ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய குண்ட குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா – 2025

மட்டக்களப்பு சுவிஸ் கிராமம் திராய்மடு ஆத்தியடி சிறிவிக்ன விநாயகர் ஆலயத்தின் புனாவர்த்தன திருத்தாபன எண்கழிம ஒன்பது குண்ட குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழாஎதிர்வரும் (13) திகதி ஆரம்பமாகின்றது. குடமுழுக்கு ...

14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வேலை விசாக்களை நிறுத்திய சவுதி அரேபியா

14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வேலை விசாக்களை நிறுத்திய சவுதி அரேபியா

மேற்காசிய நாடான சவுதி அரேபியா 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை விசா உட்பட சில விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா, எகிப்து, ...

யாழில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு

யாழில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பெண் அதீத இரத்த பெருக்கு ஏற்பட்டதன் ...

கேகாலையில் தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞன் கைது

கேகாலையில் தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞன் கைது

கேகாலையில் தனது தாயின் இரண்டாவது கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 24 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்றையதினம் (10) இவ்வாறு கைது ...

ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய சபைகளில் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசே உள்ளது; சாணக்கியன் எம்.பி

ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் ஆகிய சபைகளில் தவிசாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமிழரசே உள்ளது; சாணக்கியன் எம்.பி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்கின்ற உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவு தருகின்றார்கள். நாங்கள் எங்களுடைய உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவாக வழங்குவோம். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒப்பந்தங்கள் ...

AI தொழில்நுட்பம் மூலம் மாணவிகளின் புகைப்படங்களை மாற்றியமைத்து பரப்பிய இரு மாணவர்கள் கைது

AI தொழில்நுட்பம் மூலம் மாணவிகளின் புகைப்படங்களை மாற்றியமைத்து பரப்பிய இரு மாணவர்கள் கைது

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ...

அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு ...

Page 995 of 1201 1 994 995 996 1,201
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு