மட்டக்களப்பு சுவிஸ் கிராமம் திராய்மடு ஆத்தியடி சிறிவிக்ன விநாயகர் ஆலயத்தின் புனாவர்த்தன திருத்தாபன எண்கழிம ஒன்பது குண்ட குடமுழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழாஎதிர்வரும் (13) திகதி ஆரம்பமாகின்றது.
குடமுழுக்கு வழிபாட்டு கிரிகைகள் ஆவன 13 திகதி ஆரம்பமாகி 18 திகதி வரை 06 நாட்களுக்கு இடம்பெரும்.
29.06.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அமிர்தகழி மாரியம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடபவனியும் நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.


