Tag: Srilanka

பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் பால் தேநீரின் விலை மற்றும் பால் சார்ந்த பழச்சாறுகள் சீஸ் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்க உள்ளது. குறித்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக ...

கொழும்பு பல்பொருள் அங்காடியில் ஸ்டிக்கர் ஓடியவர் தீவிரவாதி

கொழும்பு பல்பொருள் அங்காடியில் ஸ்டிக்கர் ஓடியவர் தீவிரவாதி

கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் 22/03/2025 அன்று கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு குழுவினர் ...

மியன்மார் நிலநடுக்கம் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்களின் அதிர்ச்சி தகவல்

மியன்மார் நிலநடுக்கம் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்களின் அதிர்ச்சி தகவல்

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 334 அணுகுண்டுகளை போல சக்தி ...

முச்சக்கர வண்டி கவிழ்ந்து கோர விபத்து; இருவர் பலி மேலும் இருவர் படுகாயம்

முச்சக்கர வண்டி கவிழ்ந்து கோர விபத்து; இருவர் பலி மேலும் இருவர் படுகாயம்

கண்டி, பேராதனை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (31) அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ...

ஜப்பான் விஞ்ஞானிகளால் உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

ஜப்பான் விஞ்ஞானிகளால் உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். மக்கள் அன்றாட வாழ்வில் பொருட்களை எடுத்துச் ...

அம்பலாந்தோட்டையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

அம்பலாந்தோட்டையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ...

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களின் விபரம் 21 ஆம் திகதிக்கு முன்

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களின் விபரம் 21 ஆம் திகதிக்கு முன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ...

சாமர சம்பத்திற்கு சிறையில் உறங்க மெத்தை வேண்டுமாம்

சாமர சம்பத்திற்கு சிறையில் உறங்க மெத்தை வேண்டுமாம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, உறங்குவதற்கு மெத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் அவரது கோரிக்கை வைத்தியர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை ...

தலைப்பிறை தென்பட்டது; நாளை நோன்பு பெருநாள்!

தலைப்பிறை தென்பட்டது; நாளை நோன்பு பெருநாள்!

நாட்டில் பல பாங்களிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டதால் நாளை 31ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு பிறைக் குழுவின் ...

வவுனியாவில் சிறுமியிடன் கதைப்பது போன்று வந்து தங்க சங்கிலியை அறுத்த பெண்கள்

வவுனியாவில் சிறுமியிடன் கதைப்பது போன்று வந்து தங்க சங்கிலியை அறுத்த பெண்கள்

வவுனியா, நகரசபைப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரின் தக்க சங்கிலியை இரு பெண்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (30) தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ...

Page 2 of 655 1 2 3 655
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு