Tag: srilankanews

உலகப் போரில் 220 இலட்சம் இலங்கையர்கள் பலியாகக்கூடிய சாத்தியம்; புபுது ஜயகொட எச்சரிக்கை

உலகப் போரில் 220 இலட்சம் இலங்கையர்கள் பலியாகக்கூடிய சாத்தியம்; புபுது ஜயகொட எச்சரிக்கை

இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தத்தால் 220 இலட்சம் இலங்கையர்கள் மாபெரும் உலகப் போரில் பலியாகக்கூடிய சாத்தியம் உள்ளதாக என மக்கள் போராட்ட முன்னணியின் நிர்வாக உறுப்பினர் ...

பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் பால் தேநீரின் விலை மற்றும் பால் சார்ந்த பழச்சாறுகள் சீஸ் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்க உள்ளது. குறித்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக ...

கொழும்பு பல்பொருள் அங்காடியில் ஸ்டிக்கர் ஓடியவர் தீவிரவாதி

கொழும்பு பல்பொருள் அங்காடியில் ஸ்டிக்கர் ஓடியவர் தீவிரவாதி

கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் 22/03/2025 அன்று கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு குழுவினர் ...

மியன்மார் நிலநடுக்கம் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்களின் அதிர்ச்சி தகவல்

மியன்மார் நிலநடுக்கம் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்களின் அதிர்ச்சி தகவல்

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 334 அணுகுண்டுகளை போல சக்தி ...

முச்சக்கர வண்டி கவிழ்ந்து கோர விபத்து; இருவர் பலி மேலும் இருவர் படுகாயம்

முச்சக்கர வண்டி கவிழ்ந்து கோர விபத்து; இருவர் பலி மேலும் இருவர் படுகாயம்

கண்டி, பேராதனை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (31) அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ...

பெற்றோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் பலி

பெற்றோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் பலி

களுத்துறை, கமகொடபர, ரஜவத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் 6 வயது சிறுவன் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார். நேற்று முன்தினம் ...

ஜப்பான் விஞ்ஞானிகளால் உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

ஜப்பான் விஞ்ஞானிகளால் உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு

சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். மக்கள் அன்றாட வாழ்வில் பொருட்களை எடுத்துச் ...

அம்பலாந்தோட்டையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

அம்பலாந்தோட்டையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ...

தூங்குவதற்கு முன்பு தொலைபேசி பார்ப்பதால் மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம்

தூங்குவதற்கு முன்பு தொலைபேசி பார்ப்பதால் மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம்

தூங்குவதற்கு முன்பு செல்போனில் வீடியோ பார்த்தால் மூளை பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் ஆராயச்சியாளர்கள் தெரிவித்தனர். அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் ஆராய்ச்சியாளர்கள், செல்போன்களை பயன்படுத்துவது ...

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களின் விபரம் 21 ஆம் திகதிக்கு முன்

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களின் விபரம் 21 ஆம் திகதிக்கு முன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ...

Page 2 of 737 1 2 3 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு