Tag: politicalnews

சஜித்துடன் இணைந்தார் சம்பிக்க ரணவக்க!

சஜித்துடன் இணைந்தார் சம்பிக்க ரணவக்க!

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய குடியரசு முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தீர்மானித்துள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ...

தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்; மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்பு!

தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்; மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகள் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ...

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஜித்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஜித்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் திறமையான சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ...

ஜனாதிபதி தேர்தலில் 40 வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலில் 40 வேட்பாளர்கள்!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தமாக 40 ...

கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று மதியம் (14) மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று ...

ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் நேற்று ...

இன்று முதல் அமைக்கப்படவுள்ள விசேட பொலிஸ் சோதனைச் சாவடி!

இன்று முதல் அமைக்கப்படவுள்ள விசேட பொலிஸ் சோதனைச் சாவடி!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் அரசாங்க அச்சகத்தின் பாதுகாப்பிற்காக இன்று (14) முதல் பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்படவுள்ளதாக உயர் ...

கட்டுப்பணம் செலுத்துவது இன்றுடன் நிறைவு!

கட்டுப்பணம் செலுத்துவது இன்றுடன் நிறைவு!

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இதுவரை 32 வேட்பாளர்கள் தங்களது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதன்படி கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான காலக்கெடு ...

ரிஷாத் பதியுதீனின் ஆதரவு யாருக்கு; வெளியாகவுள்ள அறிவிப்பு!

ரிஷாத் பதியுதீனின் ஆதரவு யாருக்கு; வெளியாகவுள்ள அறிவிப்பு!

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கும் என அந்த ...

“கிழக்கு பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது” ; சுகாஷ் தெரிவிப்பு!

“கிழக்கு பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது” ; சுகாஷ் தெரிவிப்பு!

கிழக்கு பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் இன்று(13) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே ...

Page 30 of 34 1 29 30 31 34
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு