அரச வங்கியில் பணம் கொள்ளை; உதவி முகாமையாளர் கைது!
ஹொரணையில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் ரூ. 30.5 மில்லியன் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ...
ஹொரணையில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் ரூ. 30.5 மில்லியன் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ...
வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், அரசியல் ...
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள ‘செனஹஸே கெதெல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் ...
இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் பிற நாடுகளிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்காக சீனாவும் இலங்கையும் இணைந்து கூட்டுச் ...
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நுவரெலியா ...
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் என்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன் பாணியில் 'குறைந்த தீவிரத்துடன் ...
இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44) ...
இலங்கையின் ஈட்டி எறி வீரர் ரூமேஷ் பத்திரகே, வியாழக்கிழமை (05) இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற Rome Diamond League போட்டியில் 92.62 மீட்டர் தூரம் ஈட்டி ...
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். அங்கு கருத்து தெரிவித்த அவர், மே 18 ஆம் திகதி ...
இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் இணையத்தில் பரவி வருவதாக இலங்கை ...
