நாட்டில் நிலவும் காணி பிரச்சினைகளைத் தீர்க்க ஐநா அரசுக்கு ஒத்துழைப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், நீண்டகாலமாக நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திற்கு உதவவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதற்காக ஒரு புதிய திட்டத்தை ...










