நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அநாமதேய வெடி குண்டு மிரட்டல்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று (16) அதிகாலை ...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று (16) அதிகாலை ...
மட்டக்களப்பு வாழைச்சேனை கிழக்கு ஊடக மன்றத்தின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இன்று 16.08 இடம்பெற்றது . தமிழரசு கட்சியினால் 18.08.2025 வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு ...
அம்பாறை மாவட்டம் திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதிலுள்ள ஆற்றுப் பகுதியில் காணப்படும் மரம் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் ...
இலங்கையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் ...
மாத்தளை - கைகாவல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார். அவர் தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்து ...
யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை ...
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி ...
இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் விடுத்த அழைப்பை யேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்த ஹர்த்தாலை ...
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நாளை மாலை 4.00 மணி ...
கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றங்களுடன் தொடர்புடைய 24 பேரும் பிடியாணை ...
