கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவித்தல்
கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் ...
கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் ...
https://youtu.be/zGd34oxOvNg?si=B9JrL1JtGM-311rp https://youtu.be/Yn7nZTakLGQ?si=Aee5uGV7KVHBeEwF
https://youtube.com/shorts/UYhT2QeXOfQ?si=0RydWVoBcejUeYHQ https://youtu.be/Yn7nZTakLGQ?si=RiKTR5MODGd5U5Q-
https://youtube.com/shorts/oJVpVMiQB-8?si=KCa6_mXEKFfRD-7D https://youtu.be/Yn7nZTakLGQ?si=RiKTR5MODGd5U5Q-
https://youtube.com/shorts/v-vcZxs6nhk?si=FPdWzz7o_DE_Baar https://youtu.be/Yn7nZTakLGQ?si=RiKTR5MODGd5U5Q-
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக, சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ ...
இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்து செல்வது குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு தனது நாட்டவர்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு விமானநிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிரிட்டனை சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை ...
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் ...
திருகோணமலை மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை நகர சபையின் முதல்வராக இலங்கை தமிழரசி ...
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுக்கான சலுகை கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. ஒரு செய்தித்தாள் விளம்பரத்தை வெளியிட்டு, ...
