Tag: election

சொறிக்கல்முனை தேவாலய வீதியை புனரமைக்க தவிசாளரை கோரும் பொதுமக்கள்

சொறிக்கல்முனை தேவாலய வீதியை புனரமைக்க தவிசாளரை கோரும் பொதுமக்கள்

சொறிக்கல்முனை நாவிதன்வெளி பிரதே சபைக்கு உட்பட்ட 1.60 கிலோ மீற்றர் தூரம் கொண்ட தேவாலய வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு உகந்ததற்ற வீதியாக காணப்படுவதால் இவ்வீதியால் போக்குவரத்து ...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் வைக்கப்பட்ட கைதி பிளேட்டால் தனது கழுத்தை அறுத்ததால் பரபரப்பு

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் வைக்கப்பட்ட கைதி பிளேட்டால் தனது கழுத்தை அறுத்ததால் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கைதிகள் கூட்டிற்குள் தனது கழுத்தை பிளோற்றால் ...

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் ஆறாவது கிளை மட்டக்களப்பில் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. புதிய கிளை திறப்பு விழாவில் நிறுவனத்தின் கௌரவத் தலைவரும் ...

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்வரும் காலத்தில் உருவாகவுள்ள உறுப்பினர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கான ...

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் வாள், குண்டு மீட்பு; வாக்குமூலம் வழங்க அழைப்பு

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் வாள், குண்டு மீட்பு; வாக்குமூலம் வழங்க அழைப்பு

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொருட்கள் கடந்த சில ...

சுரேஷ் சலேவிற்கு ஆதரவாக பிரான்சில் இலங்கையர்கள் போராட்டம்

சுரேஷ் சலேவிற்கு ஆதரவாக பிரான்சில் இலங்கையர்கள் போராட்டம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த மிக இக்கட்டான காலகட்டத்தில், நாட்டிற்காக சிறப்பான சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கு அரசாங்கம் உடனடியாக நீதியை வழங்க வேண்டுமென ...

விஷ விதைகள் உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; 4 பேரின் நிலை கவலைக்கிடம்!

விஷ விதைகள் உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; 4 பேரின் நிலை கவலைக்கிடம்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தரம் 6 மாணவர்கள் 22 பேர், மனிதர்கள் உண்பதற்கு பொருத்தமற்ற விஷத் தன்மை கொண்ட விதைகளை ...

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை காரணமாக கடுமையான வரட்சி நிலை உருவாகும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச மக்களுக்காக ஆண்டுதோறும் ...

அதிபர்களுக்கு அநீதி; கிழக்கு ஆளுநர் செயலகம் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

அதிபர்களுக்கு அநீதி; கிழக்கு ஆளுநர் செயலகம் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியும் இன்று (20) காலை 10.00 ...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், இலங்கை ...

Page 1 of 758 1 2 758
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு