அமெரிக்க அமைச்சரவையில் எலான் மஸ்க்கிற்கு பதவி; வெளியான அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது அமைச்சரவையில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள ...
அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது அமைச்சரவையில் எலான் மஸ்க்கிற்கு பதவி வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள ...
இந்த நாட்களில் சிறுவர்களுக்கு சுவாச பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும் இன்புளுவென்சா வைரஸ் அதிகரிப்பும் பதிவாகியுள்ளதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் ...
‘‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து சென்று ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்து தமது அரசியல் முகாமை காட்டிக்கொடுத்தமையானது மனக்கஷ்டத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் தொடர்பில் தமக்கு மனக்கசப்பு எதுவும் இல்லை என்று ...
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி நேற்று பயணித்த பொடி மனிகே தொடருந்தில் மோதுண்டு குறித்த நபர் ...
பதுளையில் ஆசிரியை போல் நடித்து பல கடைகளில் பல நாட்களாக பொருட்களை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பதுளையை சேர்ந்தகுறித்த பெண் பொத்துஹெர ...
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக அருட்கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். திருதந்தை பிரான்சிஸினால் நேற்று (19) இப்பதவி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர், தேசிய ...
அரசியல்வாதிகளுக்கு கலால் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி முற்றாக நிராகரித்துள்ளார். அந்தவகையில், இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் மதுபான அனுமதிப்பத்திரத்தை கோரவில்லை ...
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மோட்டார் போக்குவரத்து ...
ஐஸ் ரக போதைபொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு ஐஸ் போதைபொருளுடன் நேற்று (19) ...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தங்களது வெளிநாட்டு பயணங்களை இரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு தேவைகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு ...