Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாக்குகளுக்காக அரச சொத்துக்களை இலஞ்சமாக கொடுக்கும் அரசு!

வாக்குகளுக்காக அரச சொத்துக்களை இலஞ்சமாக கொடுக்கும் அரசு!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்காக அரசாங்கம் அரசசொத்துக்களை பயன்படுத்துகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

தேர்தல்களிற்கு இன்னமும் சில மாதங்களே இருக்கையில் அரசாங்கம் அரசசொத்துக்களை தவறாக பயன்படுத்துகின்றது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நோக்கமாக கொண்டு அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் வறியமக்களிற்கு இலவசமாக அரிசி வழங்கும் திட்டத்தினால் வரிசெலுத்துவோரின் மில்லியன் கணக்கான பணம் வீணடிக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளிற்காக ஒவ்வொரு உள்ளுராட்சி பகுதிக்கும் அரசாங்கம் 10 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது மாகாணஆளுநரின் விருப்பத்தின்படி இந்த நிதி பயன்படுத்தப்படும் ஆளுநர் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதி எனவும் தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியராச்சி இது ஜனாதிபதி தேர்தலை மையமாக கொண்ட நடவடிக்கை என்பது வெளிப்படையான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜூலை 31ம் திகதிக்குள் இந்த திட்டங்களை பூர்த்திசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்,ஆகஸ்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் இதன் காரணமாகவே அரசாங்கம் ஜூலை 31ம் திகதிக்குள் இந்த திட்டங்களை பூர்த்தி செய்ய விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
சட்டவிரோதமான முறையில் மாடு மற்றும் ஆடுகளை கடத்தியவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் மாடு மற்றும் ஆடுகளை கடத்தியவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.