Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள இந்திய அரசாங்கம்!

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள இந்திய அரசாங்கம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதாக இந்தியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதியளித்துள்ளார்.

இதற்கான திட்ட அறிக்கைகள் மற்றும் கோரிக்கைகள் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக முன்வைக்கப்படவேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

இந்திய உயர் ஸ்தானிகர் இன்று மாலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு விஜயம்செய்தார்.

பதில் உபவேந்தர் கலாநிதி ரீ. பிரபாகரன்; தலைமையிலான பிரமுகர்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதையடுத்து கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்தினருடன் விசேட சந்திப்பு நடைபெற்றது.

உயர் ஸ்தானிகரின் மனைவி தனுஜா ஜா, ஆலோசகர்களான எல்டோஸ் மெத்தியு, நாகராஜா ராமசாமி மற்றும் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.பகிரதன் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு இந்திய உயர் ஸ்தானிகர் கருத்துத் தெரிவிக்கையில் – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தனது முதலாவது விஜயம் இதுவாகும். இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா செய்துள்ள உடன்படிக்கைக்கமைவாக இலங்கை மாணவர்கள் இந்தியாவிலும் இந்திய மாணவர்கள் இலங்கை பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்பதற்கு வாயப்பு வழங்கப்படவுள்ளது என்றார்.

இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூறு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதியாக இந்தியஅரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முப்பது இலட்சம் ரூபாவிற்கான காசோலை சம்பிரதாயபூர்வமாக அந்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

June 24, 2026
கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
Next Post
மட்டு முகத்துவார வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கை; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு!

மட்டு முகத்துவார வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கை; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.