Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் மீது கத்தி குத்து தாக்குதல்

காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் மீது கத்தி குத்து தாக்குதல்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

காத்தான்குடி றிஸ்வி நகரில் றஸ்மீ குழுவினர், கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்துடன் தாக்குதல் நடாத்திய குழு தப்பி ஓடியுள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை (16) இரவு இடம்பெற்றதுடன் அந்தபகுதில் பெரும் பதற்றத்தையடுத்து விசேட அதிரடிப் படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது பற்றி தெரியவருவதாவது,

காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி காரியாலம் கடந்த 6 ம் திகதி உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து புதிய ஜனநாயக முன்னணி கட்சி ஆதரவாளர்களுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது

இதனையடுத்து கடந்த 14 ம் திகதி இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையையடுத்து புதிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவரை பொலிசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று இரவு 7.30 மணியளவில் றிஸ்வி நகரில் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் மீது, அங்கு பொல்லுகள் வாள்கள் மற்றும் கத்தி கூரிய ஆயுதங்களுடன் சென்ற றமீஸ் குழுவினர் கத்தியால் அவர் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்ததையடுத்து அந்த குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்தவரை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனாவைத்தியசாலையழல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு தேர்தல் கண்காணிப்பு குழுவான கபே அமைப்பு சென்று கண்காணித்துள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

June 9, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

June 9, 2026
ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
Next Post
தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்திற்கு வழங்க  தீர்மானம்

தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்திற்கு வழங்க தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.