Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட இடைக்கால தடை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட இடைக்கால தடை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அண்மையில் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி அதில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உகந்தமலை முருகன் ஆலய சூழலில் முளைத்தது புத்தர் சிலை; கதிர்காமத்தைப்போல மாற்றும் முயற்சியா?
செய்திகள்

உகந்தமலை முருகன் ஆலய சூழலில் முளைத்தது புத்தர் சிலை; கதிர்காமத்தைப்போல மாற்றும் முயற்சியா?

May 25, 2025
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறார் அதாஉல்லா
அரசியல்

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறார் அதாஉல்லா

May 25, 2025
அடுத்த வாரம் தான் கைது செய்யப்படப்போவதாக தெரிவிக்கும் நாமல்
செய்திகள்

அடுத்த வாரம் தான் கைது செய்யப்படப்போவதாக தெரிவிக்கும் நாமல்

May 25, 2025
மட்டு நகர் உணவகமொன்றில் சட்டத்தரணி வாங்கிய சோற்று பார்சலுக்குள் கரட் கறியுடன் நெளிந்த புழு
செய்திகள்

மட்டு நகர் உணவகமொன்றில் சட்டத்தரணி வாங்கிய சோற்று பார்சலுக்குள் கரட் கறியுடன் நெளிந்த புழு

May 25, 2025
மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்
உலக செய்திகள்

மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்

May 25, 2025
முதன்முறையாக ஒரே நேரத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

முதன்முறையாக ஒரே நேரத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

May 25, 2025
Next Post
பிரிவினை அரசியல் இனி தேவையில்லை; ஜனாதிபதி அநுர

பிரிவினை அரசியல் இனி தேவையில்லை; ஜனாதிபதி அநுர

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.