Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சாதனையாளர்களின் பாராட்டு விழா கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் , விளையாட்டு பயிற்சியாளர்கள் என அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் க.பொ.த (சா/த ) பரீட்சையில் 9 விசேட சித்திகளைப் பெற்றவர்களுக்கும், உயர் தரத்தில் விசேட சித்தி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நாடகம், நடனம், பாடல், மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய இணை பாட செயற்பாடுகளில் தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்று, பதக்கங்களை சுபிகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கும் முகமாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.குலேந்திரகுமார் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.

அதில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராகவும்,
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க , இளைஞர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு – கிழக்கு மாகாண செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ.திசாநாயக்க ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் இரண்டாம் நாள் விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னால் செயலாளர் கே. மகேசன் பிரதம விருந்தினராகவும், விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எம்.ஆர்.யு. சிவராஜா, மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி.டி. மோகனகுமார் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் திருமதி.எம். அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
மட்டக்களப்பில் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கு மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு

மட்டக்களப்பில் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கு மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.