Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சாதனையாளர்களின் பாராட்டு விழா கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் , விளையாட்டு பயிற்சியாளர்கள் என அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் க.பொ.த (சா/த ) பரீட்சையில் 9 விசேட சித்திகளைப் பெற்றவர்களுக்கும், உயர் தரத்தில் விசேட சித்தி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நாடகம், நடனம், பாடல், மற்றும் விளையாட்டுத் துறை ஆகிய இணை பாட செயற்பாடுகளில் தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்று, பதக்கங்களை சுபிகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் கௌரவிக்கும் முகமாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.குலேந்திரகுமார் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.

அதில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராகவும்,
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க , இளைஞர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு – கிழக்கு மாகாண செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ.திசாநாயக்க ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் இரண்டாம் நாள் விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னால் செயலாளர் கே. மகேசன் பிரதம விருந்தினராகவும், விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எம்.ஆர்.யு. சிவராஜா, மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி.டி. மோகனகுமார் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் திருமதி.எம். அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
மட்டக்களப்பில் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கு மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு

மட்டக்களப்பில் சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கு மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.