Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுமந்திரன் என்ன சொல்லப்போகிறார்?

சுமந்திரன் என்ன சொல்லப்போகிறார்?

6 months ago
in செய்திகள்

நாடுபூராகவும் தற்போது இந்த பார் பெர்மிட் விவகாரம் பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதுமட்டுமல்லாது 2024 ஜனவரிக்குப் பிறகு 362 அனுமதிப் பத்திரங்களும் 174 FL4 அனுமதிப்பத்திரங்களும் அப்போதைய ஜனாதிபதியின் கீழிருந்த நிதியமைச்சின் மூலமாக வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஒரு பட்டியலும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் சுமந்திரனின் சிபாரிசில் மானிப்பாய் பகுதியில் ஒரு பார் பெர்மிட்ற்கு அனுமதி பெற்று கொடுத்திருப்பதாக முகநூல் ஒன்றில் கீழ்காணும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்தி தெரிவிப்பதாவது,

பார் பெர்மிட் அனுமதியையும் பெற்றுக்கொடுத்து பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறப்புவிழாவினை செய்த சுமந்திரன்! ஆதாரம் இதோ… ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லை.

கோத்தபாய ராஜபக்க்ஷ ஆட்சிக்காலத்தில் 2021 ஆண்டு கொரோனா காலத்தில் யாழ்ப்பாணம் மானிப்பாய், கட்டுடையில் Momondo Restaurant and Hotal அமைப்பதற்கு உரிய சிபார்சினை சுமந்திரன் வழங்கி bar இயங்க முயற்சி எடுத்த வேளை அந்த ஊர் மக்களின், கடும் எதிர்ப்பு காரணமாக சண்பிலிப்பாய் பிரதேச செயலாளர் அனுமதி வழங்க மறுத்த நிலையில், அப்போது பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான M.A சுமந்திரனின் சிபார்சில் மது விற்பனைக்கு என இல்லாது அங்கு வைத்து மது அருந்தி தங்கி செல்லலாம் எனவும் இதனை Restaurant and Hotal என வைத்து செயற்பட அனுமதிக்குமாறு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம், வலிகாமம் தென் மேற்கு மானிப்பாய் பிரதேச சபை தவிசாளரிடமும் சொல்லி ஐனாதிபதி கோத்தபாயவின் நிதி அமைச்சின் அதிகாரிகளிடமும் கதைத்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள்.

இது மிக கடுமையான சுகாதார நெருக்கடியான கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவம்.
இதனை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்து, வலி தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், வலி தெற்கு மேனாள் தவிசாளர் தி.பிரகாஷ் ஆகியோர் Restaurant நாடாவை வெட்டி திறந்து வைத்தார்..

இவருடைய பணி என்ன ? எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் Restaurant திறப்பு விழாவினை பிரதம விருந்தினராக சென்று திறந்ததில்லை. அப்படி இருக்கையில் இன்றும் மானிப்பாய் வீதி கட்டுடையில் அமைந்துள்ள Momondo Restaurant பலர் தங்கியிருந்து மது விபச்சாரம் நடப்பது உண்டும்.

இன்றும் சுமந்திரனின் அணியினர், இந்த சாராயக்கடையில் தங்கியிருந்தே மது அருந்துவார்கள். சுமந்திரன் அணியின் மது விருந்து இந்த Restaurant இல் தான் நடக்கும், இது தெட்ட தெளிவான விடயம், கட்டுடையில் அருகில் உள்ள மக்களை கேட்டால் இந்த அநியாயத்தை சொல்வார்கள்.

இந்த Bar Restaurant உரிமையாளர் யார், இவருக்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு, இந்த Bar திறப்பதில் மக்களின் எதிர்ப்பை சுமந்திரன் எப்படி முறியடித்தார், இதனுடைய முழுமையான தகவலை தகவல் அறியும் உனிமைச் சட்டத்தின் கீழ் வலிகாமம் தென் மேற்கு பிரதேச செயலகத்தில் (சண்டிலிப்பாய் ) பெற்று உண்மைகள் வெளிக்கொணரப்படும். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
Next Post
சிரியாவிலிருந்து இந்திய குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

சிரியாவிலிருந்து இந்திய குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.