Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களின் நலன்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கவனம்

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களின் நலன்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கவனம்

6 months ago
in செய்திகள்

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்கள் மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கான நலன்புரி மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு நோக்கத்தோடு கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் (டிசம்பர் 11) பிரதி பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் – பாதுகாப்பு, ரணவிரு சேவா அதிகாரசபையின் (RSA) தலைவர் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சபைக்கு தலைவராக மேலதிக செயலாளர் – பாதுகாப்பு நியமிக்கப்பட்டார், மேலும் RSA இன் தலைவர் மற்றும் முப்படைகளின் நலன்புரி பணிப்பாளர்களும் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் அடங்குவர்.

இக்கலந்துரையாடலில் அங்கவீனமுற்ற வீரர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை உரிய முறையில் இனங்காண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டதுடன், இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கும் இச்சபை நியமிக்கப்பட்டது.

அங்கவீனமுற்ற படைவீரர்களின் நலனை உறுதி செய்வதற்கும் அவர்களின் தேவைகளை கட்டமைக்கப்பட்ட மற்றும் கூட்டு அணுகுமுறையின் மூலம் திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குருந்தூர் மலையில் கைதாகிய விவசாயிகளை விடுவிக்க உத்தரவு
செய்திகள்

குருந்தூர் மலையில் கைதாகிய விவசாயிகளை விடுவிக்க உத்தரவு

June 6, 2025
அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றதென்பது தொடர்பில் விசாரணை வேண்டும்; கோடீஸ்வரன் எம்.பி
செய்திகள்

அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றதென்பது தொடர்பில் விசாரணை வேண்டும்; கோடீஸ்வரன் எம்.பி

June 6, 2025
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை
உலக செய்திகள்

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இணைய வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்காலிக தடை

June 6, 2025
அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்
செய்திகள்

அத்தை கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்த மருமகன்

June 5, 2025
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி
செய்திகள்

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் பலி

June 5, 2025
யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை
செய்திகள்

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதை மாத்திரைகளுக்கு அடிமை

June 5, 2025
Next Post
“வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்”; மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

"வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்"; மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.