Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழா நிகழ்வு

அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழா நிகழ்வு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றத்தினரால் நிர்வகித்து வரும் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் நேற்று செவ்வாய் கிழமை (24) கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

முன்பள்ளியின் அதிபர் திருமதி வசுமதி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகள் மலர்மாலை அணிவித்து மாணவர்களின் பாண்டு வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மங்கள விளக்கேற்றல்,இறைவணக்கம்,தமிழ் மொழி வாழ்த்து பாடலுடன் இன்றைய நிகழ்சிகள் யாவும் ஆரம்பமாகின.

முன்பள்ளியின் அதிபர் திருமதி வசுமதி ரவிக்குமார் தலைமையுரை நிகழ்த்தினார்.
மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் மும்மொழிகளிலும் இடம்பெற்றன.
இதன்போது மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்சிகளான நடனம்,பாடல்,பேச்சுக்கள்,ஆங்கில கவிதைகள்,நாட்டார் பாடல்,சிங்கள அபிநய நடனம,; ஆங்கில பாடல்களுக்கான நடனம் என்பன போன்ற மாணவர்களின் நிகழ்வுகள் அரங்கில் இருந்த பார்வையாளர்களை கவர்ந்தன.

கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்த்து மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாலர் பாடசாலை கல்விப் பணியக செயலாற்றும் பணிப்பாள் ரி.பத்மநாதன்,கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக மாவட்ட செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.முரளிதரன் சிவஸ்ரீ பி.கஜரூபன் சர்மா,கிரான் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.செல்வசுதேசன், கல்குடா கல்வி வலய நடன ஆசிரியர் திருமதி சுகந்தினி நிறஞ்சன் ஆகியோர்கள் கலந்த கொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப் பருவ வெளிக்கய உத்தியோகததர் வி.கயல்விழி, ஓய்வு பெற்ற அதிபர்களான செல்வி பிரின்சி ஜெயவீரரெட்னம்,திருமதி உருத்திரமலர் ஞானபாஸ்கரன்,திருமதி தெய்வமணி சிவானந்தம்
ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இவ் முன்பள்ளியானது கிரான் பிரதேச மாணவர்கள் மட்டுமில்லாது ஏனைய அயல் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சேவைகளை வழங்கி செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
Next Post
உள்ளூராட்சி மன்ற தேர்தல் விவகாரம்; சட்டமூலத்திற்கு அனுமதி

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விவகாரம்; சட்டமூலத்திற்கு அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.