Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தியா?

யாழ் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தியா?

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக முகநூலில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

யாழ் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

சுன்னாகம் தெற்கு கல்லாக்கட்டுவன் பகுதியில் அரசராசன் என்பவரின் மனைவி வதனா எ‌ன்று அழைக்கப்படும் தங்கமணி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்து கசிப்பு காச்சி விற்பனை செய்து வருகிறார். இவரை மூன்று தடவைகள் சுன்னாகம் பொலிசார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினார்கள் ஆனால் ஒவ்வொரு தடவையும் கைது செய்யும்போது ஒரு போத்தல் சாராயம் மட்டுமே நீதிமன்றில் கையளிக்கப்பட்டது.

இதற்கான டீல் 30000 ருபா பொலிசாருக்கு வழங்கவேண்டும் அப்படி வழங்கினால். குறைந்த அளவு சாராயம் மட்டுமே நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் அது பாரிய குற்றம் அல்ல சிறு தண்டம் அறவிடப்படும் குற்றவாளி விடுதலை செய்யப்படுவார். இப்படி மூன்று தடவைகள் நடந்தன ஆனால் இப்போது. மாசம் 100000 ஒருலட்சம் ரூபா வழங்கப்படுகிறதாம் அதனால் பொலிசார் வீட்டுப்பக்கம் வருவதே இல்லை என வந்தனா ஒருவருக்கு கூறியுள்ளார்.

பல இடங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கொள்வனவு செய்து கொண்டு செல்கிறார்கள். உள்ளூர் வியாபாரிகளுக்கு வந்தனாவின் மகள் தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று கொடுக்கிறார். அவரின் மூன்று ஆண் பிள்ளைகளும் கசிப்பு விற்பனைக்கு உறுதுணையாகவும் இரண்டாவது மகன் கஞ்சா விற்பனையும் செய்து வருகின்றார்.

இது தொடர்பாக பொலிசாரிடம் தொலைபேசி ஊடாக தெரிவித்தால் அவர்களின் இலக்கம் வந்தனாவுக்கு பொலிசாரால் வழங்கபடுகிறது.

இது தொடர்பாக சனசமூக நிலைய தலைவருக்கு தெரிவிக்கலாம் என்று பார்த்தால் தலைவரின் வீட்டில் தான் கசிப்பு பதுக்கி வைக்கப்படுகிறது .

இலங்கை மின்சார சபையில் பணி புரியும் தம்பிதுரை சுஜீவன் என்பவரே தலைவர் ஆவர் இவர் தினமும் வதனா வீட்டில் கசிப்பு குளித்துவிட்டு நிறை போதையில் நிற்பது வழமையாகும்.
எனவே இந்த சமூக சீரழிவில் இருந்து மக்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
Next Post
வடக்கு மக்கள் இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு கோரவில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மக்கள் இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு கோரவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.