Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் சுனாமியில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் சுனாமியில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நினைவு தின நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடத்தப்பட்டன.

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்தும் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அடிப்படையில் கல்லடி டச் பார் பிரதேசத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து கல்குடா பங்குத்தந்தை அருட்பணி நோட்டன் ஜோன்சன் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து ஒளிவிளக்குகள் ஏற்றும் நிகழ்வும் இங்கு நடைபெற்றது; உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை வழிபாடுகளும் இங்கு இடம் பெற்றன.

கல்லடி டச் பார் தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை லோரன்ஸ் அடிகளார் உட்பட பல சமய பிரமுகர்களும், உயிர் நீத்தவர்களின் உறவுகளும் பெருமளவிலும் இங்கு கலந்து கொண்டனர்.

இதன்போது உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து நினைவுத் தூபிக்கு ஒளி விளக்குகள் ஏற்றும் நிகழும் இடம் பெற்றது. இது தவிர திராய்மடு பகுதிகளிலும் உயிர் நீத்த மாக்களை நினைவு கூர்ந்து நினைவு தின நிகழ்வுகளும் இடம் பெற்று, அன்னதானம் வழங்கும் நிகழும் இங்கு இடம் பெற்றது

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
Next Post
மஹிந்த ராஜபக்ஸ மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்படும் அபாயமா?

மஹிந்த ராஜபக்ஸ மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்படும் அபாயமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.