Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரை விற்றவர் அதிரடியாக கைது!

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரை விற்றவர் அதிரடியாக கைது!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மருந்தக உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் இன்று (06) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரின் மருந்தகத்தில் விற்பனைக்காக ஏராளமான கருக்கலைப்பு மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களில் வெற்றி பெறுவோம்; மொட்டு நம்பிக்கை
அரசியல்

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களில் வெற்றி பெறுவோம்; மொட்டு நம்பிக்கை

July 3, 2026
மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறை
செய்திகள்

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறை

July 3, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டு மாநகரசபையில் கண்டனம்
அரசியல்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டு மாநகரசபையில் கண்டனம்

July 3, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!

July 3, 2026
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா?; வீட்டிலிருந்தே பெற்றோர்கள் கண்டறியும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு கவனம்
செய்திகள்

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா?; வீட்டிலிருந்தே பெற்றோர்கள் கண்டறியும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு கவனம்

July 3, 2026
கர்தினாலை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆயர்கள் பேரவை அறிக்கை
செய்திகள்

கர்தினாலை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆயர்கள் பேரவை அறிக்கை

July 3, 2026
Next Post
வாழைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.