Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் ம.சண்முகலிங்கம் காலமானார்

ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் ம.சண்முகலிங்கம் காலமானார்

5 months ago
in செய்திகள்

ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு ஆளுமை, நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என அழைக்கப்படும் ம.சண்முகலிங்கம் காலமானார்.

முத்தமிழ்க் கலைகளில் முதன்மையாக கருதப்படும் நாடகக் கலைக்கு, ஈழத்தின் பாரம்பரியமும், கூத்துக் கலை மரபும் இணைந்து, அரங்க நாடகத் துறையில் புதுமையும், பேரெழுச்சியும் ஏற்படுத்திய கலாநிதி சண்முகலிங்கன், ஈழ நாடகத் துறையின் ‘பிதாமகர்’ என நாடக உலகில் போற்றப்படுகின்றார்.

இவரின் பங்களிப்பு ஈழத்து நாடகப் பாரம்பரியத்தை வளர்த்தும், புதுமைகளை உருவாக்கியும், நாடகக் கலை மையமாக பரவியுள்ளதை தாண்டி, தமிழ் நாடகத் துறைக்கு பெரும் ஆதரவும் அளித்துள்ளது என்றே பலரும் கூறுகின்றனர்.

நடிகராக, நாடக எழுத்தாளராக, நெறியாளராக, பன்மொழிப் புலமையாளராகப் பல்துறை திறமைகளின் சொரூபமாக தன்னை உருவாக்கிக் கொண்ட குழந்தை ம. சண்முகலிங்கன் அவர்கள், ஈழத்தின் நாடகப் பாரம்பரியத்தை முன்னோக்கி முன்னேற்றிய ஆளுமையாகத் திகழ்கிறார்.

நாடகக் கலையை முறைமைப்படுத்திய கல்வி வழியில் அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் பொருட்டு, இவரால் நாடக அரங்கக் கல்லூரி நிறுவைப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் விளைவாக, ஈழ நாடகப் பாரம்பரியத்திற்கும் அதனைத் துறைவிரும்பியாகத் தக்கவைத்த நாடக ஆளுமைகளுக்கும் புதுமையான அடையாளத்தை வழங்கியுள்ளார்.

ஆசிரியர், விரிவுரையாளர் மற்றும் நாடக நெறியாளராக அவர் வழங்கிய கலைப் போதனைகளால், ஈழ நாடகத் துறையின் அடுத்தடுத்த வளர்ச்சிகளுக்கும் அவரின் பங்களிப்பு மறுக்கமுடியாததாகும்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; ஒருவர் பலி

கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்; ஒருவர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.