Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு விவகாரம்; துப்பாக்கிதாரியின் வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் வெளியானது

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு விவகாரம்; துப்பாக்கிதாரியின் வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் வெளியானது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட சலிந்த என்ற நபரை வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, “நீ வேலையைச் செய்” எனவும், எல்லாம் சாதகமாகவுள்ளது. பயப்படாதே சுடு! எனவும் சலிந்த கூறியுள்ள குறுந்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த குறுந்தகவல் விபரம் பின்வருமாறு,

துப்பாக்கிதாரி, “உள்ளே ஏதாவது பிரச்சனையா?”, “நான் உள்ளே இருக்கிறேன்” என்றார்.

இல்லை , வா, நீ தயாராகு?” முடித்து விடு “எல்லாம் சரியாக இருக்கிறது” என்றார் சலிந்த.

துப்பாக்கிதாரி, “அப்படியானால் பொலிஸார்?” என்று கூறியபோது,

காலை 9.48 மணியளவில், சலிந்த, “எல்லாம் நன்றாக இருக்கிறது” “நீ முடித்து விடு” என்று பதிலளித்துள்ளார்.

பின்னர், காலை 9.54 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சலிந்தவுக்கு தொலைபேசி அழைப்பினை விடுத்துள்ளார்.

பின்னர் “அவன் இறந்துவிட்டானா?” என்று கேட்டுள்ளார்.

“ஆமாம்” என்று சலிந்தவுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பதிலளித்துள்ளார்.

“அருமை” என்று பதிலளித்த பிறகு, “நீ என் உயிர்” என்று சலிந்த பதிலளித்துள்ளார்.

“ஏன் இப்படி கூறுகின்றீர்கள், ”நீங்கள் எனக்கு உணவளித்து, ஒரு தந்தையைப் போல என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். எனவே நீங்கள் என் சகோதரர்” என துப்பாக்கிதாரி கூறியுள்ளார்.

சகோதரி இன்னும் அங்கேயே தான் இருக்கிறாள். “நான் வந்துவிட்டேன்,” என்று துப்பாக்கிதாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
எம்.பிக்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை; பொது பாதுகாப்பு அமைச்சர்

எம்.பிக்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை; பொது பாதுகாப்பு அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.