Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு விவகாரம்; துப்பாக்கிதாரியின் வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் வெளியானது

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு விவகாரம்; துப்பாக்கிதாரியின் வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் வெளியானது

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட சலிந்த என்ற நபரை வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, “நீ வேலையைச் செய்” எனவும், எல்லாம் சாதகமாகவுள்ளது. பயப்படாதே சுடு! எனவும் சலிந்த கூறியுள்ள குறுந்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த குறுந்தகவல் விபரம் பின்வருமாறு,

துப்பாக்கிதாரி, “உள்ளே ஏதாவது பிரச்சனையா?”, “நான் உள்ளே இருக்கிறேன்” என்றார்.

இல்லை , வா, நீ தயாராகு?” முடித்து விடு “எல்லாம் சரியாக இருக்கிறது” என்றார் சலிந்த.

துப்பாக்கிதாரி, “அப்படியானால் பொலிஸார்?” என்று கூறியபோது,

காலை 9.48 மணியளவில், சலிந்த, “எல்லாம் நன்றாக இருக்கிறது” “நீ முடித்து விடு” என்று பதிலளித்துள்ளார்.

பின்னர், காலை 9.54 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சலிந்தவுக்கு தொலைபேசி அழைப்பினை விடுத்துள்ளார்.

பின்னர் “அவன் இறந்துவிட்டானா?” என்று கேட்டுள்ளார்.

“ஆமாம்” என்று சலிந்தவுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பதிலளித்துள்ளார்.

“அருமை” என்று பதிலளித்த பிறகு, “நீ என் உயிர்” என்று சலிந்த பதிலளித்துள்ளார்.

“ஏன் இப்படி கூறுகின்றீர்கள், ”நீங்கள் எனக்கு உணவளித்து, ஒரு தந்தையைப் போல என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். எனவே நீங்கள் என் சகோதரர்” என துப்பாக்கிதாரி கூறியுள்ளார்.

சகோதரி இன்னும் அங்கேயே தான் இருக்கிறாள். “நான் வந்துவிட்டேன்,” என்று துப்பாக்கிதாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“எமது இனத்தை அழித்தவர்களை இன்று கர்மா விரட்டத் தொடங்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்சவையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்”; செல்வம் அடைக்கலநாதன்
செய்திகள்

“எமது இனத்தை அழித்தவர்களை இன்று கர்மா விரட்டத் தொடங்கியுள்ளது – கோட்டாபய ராஜபக்சவையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்”; செல்வம் அடைக்கலநாதன்

September 11, 2026
ஈரான் – அமெரிக்கா பதற்றம்; கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!
செய்திகள்

ஈரான் – அமெரிக்கா பதற்றம்; கச்சா எண்ணெய் விலை 108 டொலரை கடந்தது!

September 11, 2026
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்!
செய்திகள்

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்!

September 11, 2026
​தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி
செய்திகள்

​தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி

September 11, 2026
ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்
அரசியல்

ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு மீண்டும் அரசியலில் இடமில்லை; பிமல்

September 10, 2026
ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
Next Post
எம்.பிக்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை; பொது பாதுகாப்பு அமைச்சர்

எம்.பிக்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை; பொது பாதுகாப்பு அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.