Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மறைந்தார்; சுட்டிக்காட்டிய குமார் குணரட்னம்

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மறைந்தார்; சுட்டிக்காட்டிய குமார் குணரட்னம்

3 months ago
in செய்திகள்

பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மறைத்ததன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க பயமின்றி அதனை புறக்கணிப்பதாக முன்னணி சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டலந்த ஆணையத்தின் பரிந்துரைகளை நமைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, முன்னிலை சோசலிசக் கட்சி நேற்று (12) ஊடக சந்திப்பை நடத்தியது.

இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், அவருக்குப் பிறகு ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க, தனது கடந்தகால நடைமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டார்.

ஜூலை 22, 2022 அதிகாலையில், காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களை அவர் மிகவும் தீர்க்கமான முறையில் தாக்கினார்.

எந்த இராணுவம், எந்தப் பிரிவு, எந்தக் காவல் குழு சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பது இன்னும் எங்களுக்குத் தெரியவில்லை.

இது போலவே பட்டலந்த விவகாரத்திலும் ரணில் மீது பாரிய குற்றங்கள் காணப்படுகின்றன.

குற்றங்களில் தொடர்புடைய அதிகாரிகளையும், அந்தக் குற்றங்களுக்குத் தலைமை தாங்கிய அரசியல் தலைவர்களையும், தன்னையும், செய்த குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத அரசையும் ரணில் பாதுகாத்து வருகிறார்.

அதே போலவே அன்று பட்டலந்த கமிஷன் அறிக்கையை மறைத்து சந்திரிகாவும் ரணிலை பாதுகாத்தார்.

சந்திரிகா தனது வகுப்பினருக்கான கடமையைச் செய்ததால், அது ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை அல்ல என்று ரணில் எந்த பயமும் இல்லாமல் சொல்லிவருகிரார் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்
செய்திகள்

மூதூர் மத்திய கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்து வேலைகளை ஆரம்பிக்குமாறு முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி போராட்டம்

June 17, 2025
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு
செய்திகள்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு

June 16, 2025
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்
செய்திகள்

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

June 16, 2025
இஸ்ரேல் வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தம்
செய்திகள்

இஸ்ரேல் வேலைக்காக இலங்கையர்களை அனுப்பும் திட்டம் நிறுத்தம்

June 16, 2025
எனது குடும்பத்திற்கு பிரபாகரனால் நிகழாதது கூட ராஜபக்ஸர்களால் நிகழ்ந்தது; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
செய்திகள்

எனது குடும்பத்திற்கு பிரபாகரனால் நிகழாதது கூட ராஜபக்ஸர்களால் நிகழ்ந்தது; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

June 16, 2025
காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி
உலக செய்திகள்

காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி

June 16, 2025
Next Post
இலங்கையில் குறைந்த விலையில் மதுபானம்; அரச மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு

இலங்கையில் குறைந்த விலையில் மதுபானம்; அரச மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.