பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16) காலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார்.
தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், உடல் நலம் குறித்து மருத்துவர்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.