Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நியாயமான விலையில் உணவுகளை வழங்க நாடளாவிய ரீதியில் ஹோட்டல்களை திறக்க அரசு திட்டம்

நியாயமான விலையில் உணவுகளை வழங்க நாடளாவிய ரீதியில் ஹோட்டல்களை திறக்க அரசு திட்டம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியில் நியாயமான விலையில் உணவுகளை வழங்கும் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்புச்சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, முதலாவது மாதிரி உணவகம் ஏப்ரல் முதலாம் திகதி நாரஹேன்பிட்டியில் திறக்கப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக தற்போதுள்ள உணவகங்களின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுகளின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தல், சரியான சுகாதாரத் தரத்திற்கு ஏற்ற உணவை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல், நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், அது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
உலக செய்திகள்

காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

May 16, 2025
இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள அதிசொகுசு கார்கள்; 50 கோடியை தாண்டும் விலைகள்
செய்திகள்

இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள அதிசொகுசு கார்கள்; 50 கோடியை தாண்டும் விலைகள்

May 16, 2025
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை
செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய நடவடிக்கை

May 16, 2025
இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் நோய்; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் நோய்; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

May 16, 2025
ரயில் சேவைகளில் தொடரும் பல்வேறு சிக்கல்கள்; பயணிகள் கடும் சிரமம்
செய்திகள்

ரயில் சேவைகளில் தொடரும் பல்வேறு சிக்கல்கள்; பயணிகள் கடும் சிரமம்

May 16, 2025
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஆறு பேர் கைது
செய்திகள்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற ஆறு பேர் கைது

May 16, 2025
Next Post
மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் முழுவதும் சாரதி பத்திரம் ரத்து

மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் முழுவதும் சாரதி பத்திரம் ரத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.