Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கு முதலிடுங்கள்; புலம்பெயர்ந்தோருக்கு ஆளுநர் அழைப்பு!

மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கு முதலிடுங்கள்; புலம்பெயர்ந்தோருக்கு ஆளுநர் அழைப்பு!

3 years ago
in செய்திகள்

புலம்பெயர்ந்துவாழும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள், மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கு வந்து முதலீடுகளை செய்து கிழக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களைப் போன்று வளப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்று கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.

தற்போதைய ஜனாதிபதிரணில் விக்ரமசிங்க கிழக்கில்அதிகளவான வளர்ச்சிப்பணியை
முன்னெடுக்குமாறுதனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாறு மகா வித்தியாலயத்தில்சனிக்கிழமை (05) மாலைநடைபெற்ற சுவிஸ் நாட்டைசேர்ந்த கல்லாறு சதீஸின்‘பனியும் தண்டனையும்’நூல்வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுனர்செந்தில் தொண்டமான்தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் தென்னிந்தியாவின்திரைப்பட தயாரிப்பாளரும்பதிப்பாளருமான மு.வேடியப்பன் பிரதமஅதிதியாக கலந்துகொண்டார். இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், “மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நல்லவழிகள் ஏற்படுத்திக்
கொடுக்கப்படவேண்டும். கல்வியை அவர்கள் பற்றுடன் முன்னெடுக்ககூடிய வகையில்அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த கிழக்கு மாகாணம்யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி. கடந்த 30வருடமாக இலங்கை அரசாங்கத்தினால் வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வளர்ச்சிப்பணியை முன்னெடுக்குமாறு எனக்கு
அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தினை ஏனையமாகாணங்களுக்கு சமாந்தரமாக கொண்டுவரவேண்டிய பொறுப்பினை எனக்கு வழங்கியுள்ளார்.

கடந்த காலங்களில் இங்கிருந்து புலம்பெயர்ந்துசென்றுள்ளவர்கள்மீண்டும் இங்குவருவதற்கு
முன்னுதாரணமாக இங்கு வந்துள்ளார் .புலம்பெயர்ந்துசென்றவர்கள் இங்கு
முதலீடுகளை செய்துதொழில்துறையினையும் அபிவிருத்திகளையும் செய்யவேண்டும்.

இது உங்களின் பிரதேசம், உங்களது நாடு. மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கு வந்து கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களுக்கு சமாந்தரமாக கொண்டுவருவதற்கு அவர்களின்
முழுமையான ஒத்துழைப்பு தேவை” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
Next Post
தெற்காசிய சிறுவர் செயற்திட்டமொன்றிற்காக இலங்கை வருகிறார் சச்சின்!

தெற்காசிய சிறுவர் செயற்திட்டமொன்றிற்காக இலங்கை வருகிறார் சச்சின்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.